Attitude

நல் மனப்பான்மையை வழிகாட்டுதல்



சிறையில் அடைபட்டிருந்த யோசேப்பை போல (ஆதியாகமம் 39:20-23), நாமும் பல நேரங்களில் கடினமான சூழலில் உள்ளது உண்டு. நமது துன்ப வேளைகளில் நம் வாழ்க்கையின் திட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்தோமாயின், இச்சவால்கள் நம்மை மென் மேலும் மனச் சோர்வடையச் செய்யும். சவாலான நேரங்களில் தேவனின் திட்டத்தை தெரிந்து கொண்டால், நன் மனப்பான்மையை தக்கவைத்துக் கொள்ளவும், தேவனோடு நெருங்கி வரவும் உதவும்.

சோதனையில் ஒரு நோக்கமுண்டு

இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ள “அந்தகாரம்” மற்றும் “ஒளிப்பிடம்” என்றால் என்ன?

இவ்வசனத்தில், பொக்கிஷங்களை பற்றியும் புதையல்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை எதைக் குறிக்கிறது?

நன் மனப்பான்மையை கொண்டிருத்தல்

யோசேப்பு எங்கே இருந்தார்?

சிறையிலிருந்த யோசேப்பின் நன் மனப்பான்மை, எவ்வாறு தேவனின் தயையயும், சிறையிலிருந்த மற்றவர்களின் தயையயும் பெற உதவிற்று?

அனுதினமும் நாம் எவ்வாறு வாழ வேண்டும்?

சிறந்தது வரப் போகிறது

யோசேப்பு எந்த நிலைக்கு உயர்ந்தார்?

உங்களது சவாலான சூழ்நிலைகளில் தேவன் என்ன செய்யவார்?

நண்பரிடம் கேள்

உங்களது சோதனைக் காலங்களில் ஏதேனும் “பொக்கிஷத்தை” கண்டு கொண்டீர்களா? அதைப் பற்றி கூற முடியுமா?

இதைப் போல் சோதனைக் காலங்களில் உங்களது மனப்பான்மை எவ்வாறு இருந்தது?

அதன் முடிவு எப்படி இருந்தது?

வாழ்க்கை நடைமுறை

இதைப் போல் சவாலான சூழ்நிலை அடுத்த முறை வரும் போது என்ன செய்வீர்கள்?

மாதிரி ஜெபம்

அப்பா,நீர் என்னோடு எப்போதும் இருப்பதற்காக நன்றி. நீர் என் வாழ்வின் பொறுப்பாளர் என அறிவேன். எனவே, நல்ல மனப்பான்மையும் அணுகுமுறையும் கொள்ள எனக்கு உதவும்.

வசனம்

Study Topics