Starting my Relationship with Jesus

தேவனைப் பற்றிய நான்கு அடிப்படை உண்மைகள்



இவ்வுலகில், எவ்வாறு எல்லாமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாய் உள்ளதோ அதே போல, நாமும் தேவனும் தொடர்புடையவர்கள். இதை ஒரு சில வேத கோட்பாடுகள் நமக்கு எடுத்துக் கூறுகிறது.

தேவன் உங்களை அன்பு செய்து, உங்களுடைய வாழ்க்கைக்கென சிறந்த திட்டத்தை வைத்துள்ளார்.

தேவனின் அன்பு –

எவ்வாறு தேவன் தம் அன்பை நமக்கு வெளிக்காட்டினார்?

 

தேவனின் திட்டம் –

இயேசு, நமக்கு எதை கொடுக்க வந்தார்?

நாம் பாவிகளாய் இருந்து, தேவனை விட்டு பிரிந்து இருப்பதால், அவர் அன்பையும், வாழ்வின் திட்டத்தையும் நம்மால் அறியவோ, அனுபவிக்கவோ முடியாமல் போகிறது!

நாம் பாவிகளாக இருக்கிறோம். –

பாவம் என்றால் என்ன?

 

நாம் பிரிக்கப்பட்டுள்ளோம் –

எப்படி, ஏன் நாம் தேவனிடம் இருந்து பிரிக்கப்பட்டோம்?

நமக்கும் தேவனுக்கும் நடுவே ஏற்பட்ட பிளவை நிரப்ப நாம் செய்யும் முயற்சிகள் என்னென்ன?

இயேசுவே நமது பாவத்திற்கு பரிகாரி. அவர் வழியாகவே நாம் தேவனின் அன்பையும், அவர் நமக்கு வைத்துள்ள திட்டத்தையும் அறிந்து, அனுபவிக்கிறோம்.

இயேசு நமக்காக என்ன செய்தார்?

இயேசு இறந்த பின் என்ன நிகழ்ந்தது?

எவ்வாறு நாம் பரலோக பிதாவோடு இணைவது?

இயேசுவை மீட்பராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நம்மால் தேவனின் அன்பையும், அவர் நமக்காக வைத்துள்ள சிறந்த திட்டத்தையும் அறிந்து, அனுபவிக்க முடியும்.

நண்பரிடம் கேள்

எப்போதிலிருந்து இயேசுவை நம்புகிறீர்கள்? ஏன்?

அவர் உங்கள் வாழ்வை எப்படி மாற்றினார்?

வாழ்க்கை நடைமுறை

கிறிஸ்துவை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்!

நம்பிக்கையின் வழியாக கிறிஸ்துவை நாம் பெற்றுக் கொள்கிறோம்.

நாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது, புது பிறப்படைகிறோம்

இந்த முடிவுகள் எல்லாமும் நமது தனிப் பட்ட முடிவுகளே!

இது வரை இயேசுவை உங்கள் வாழ்வில் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், இனிமேல் ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?

மாதிரி ஜெபம்

இயேசுவே, என்னை அன்பு செய்து, என் பாவங்களின் தண்டனையை நீர் ஏற்றுக் கொண்டதற்காக நன்றி! தயை கூர்ந்து என் பாவங்களை மன்னியும், என் உள்ளத்தினில் வாரும். நன்றி, இயேசுவே!

வசனம்

Study Topics