Starting my Relationship with Jesus

பரிசுத்த ஆவியானவர்



நம் உதவியாளரும், உந்து சக்தியானவரும்

இயேசு பிரலோகதிற்குச் செல்லும் முன், “ஆவியானவர் வந்து அவர்களுக்கு துணையாக இருப்பார்” என தன் சீடர்களிடம் கூறினார். பிதாவும், இயேசுவையும் போல பரிசுத்த ஆவியானவரும் தேவன் தான்.நாம் ஆவியானவரோடு தனிப்பட்ட முறையில் உறவாட முடியும். தேவனைப் பற்றி அறிந்து கொள்ள, ஏற்கனவே உங்களுக்கு அவர் உதவியுள்ளார்.

பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார்

எவ்வாறு உதவி செய்கிறார்?

பரிசுத்த ஆவியானவர் நமக்கு வாழ்வளிக்கிறார்

எவ்வாறு நமது வாழ்வை மாற்றுகிறார்?

பரிசுத்த ஆவியானவர் நமக்கு உந்து சக்தியாக உள்ளார்

எவ்வழிகளில் நமக்கு உந்து சக்தியாக உள்ளார்?

நாம் எதைச் செய்ய பரிசுத்த ஆவியானவர் நமக்கு உந்து சக்தியாக உள்ளார்?

பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்கிறார்

ஆவியானவர் நமக்குள் இருப்பாரென இயேசு வாக்களித்து உள்ளார் (யோவான் 14:17).

நமது உடல் பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆலயம் (1 கொரிந்தியர் 6:19), இவ்வழியாக, தேவன் நம்மை தன் பிள்ளைகள் என உறுதியளிக்கிறார் (2 கொரிந்தியர் 1:22).

நண்பரிடம் கேள்

  • எவ்வாறு உங்களுக்கு ஆவியானவர் உதவி செய்து, உந்து சக்தியாக இருக்கிறார்?
  • பரிசுத்த ஆவியானவர் குறித்து வேறு எதேனும் கேள்வி உள்ளதா?
  • எவ்வாறு உங்கள் வாழ்வில் ஆவியானவர் உதவி செய்கிறார்?

வாழ்க்கை நடைமுறை

இயேசு தன் சீடர்களுக்கு என்ன கூறினார் என யோவான் 20:22 -ல் காணலாம்

நம் வாழ்வில் எவ்வாறு திறந்த மனதோடு ஆவியானவரை ஏற்றுக் கொள்வது?

 

மாதிரி ஜெபம்

ஆவியானவரே, நீர் என்னோடு, எனக்குள் இருப்பதற்காக நன்றி! என்னை ஆற்றி தேற்றி உண்மையான வழியில் என்னை நடத்துகிறீர். உமது ஆற்றலால் என்னை நிரப்பும்.

வசனம்

Study Topics