Big Three

வேத குறிப்பு எடுத்தல்


தேவனுடைய குரலைக் கேட்பது

அடிக்கடி வேதம் வாசிப்பதை பழக்கமாக கொண்டிருக்கும் போதும் சரி, ஏன் தினந்தோறும் கூட தேவன் நம்மோடு பேசுவார். வேத குறிப்பு எடுத்தல் (Journaling) என்பது, வேத வார்த்தையை வாசித்து, அதிலிருந்து நமது வாழ்க்கையில் தேவன் உணர்த்தும் காரியங்களை குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ளுதல். தேவனுடைய வார்த்தை, நாம் வளரவும், நம்மை உற்சாகப் படுத்தவும் உதவுகிறது.

தேவனுடைய வார்த்தை

கீழுள்ள வசனங்களை வாசியுங்கள். எவ்வாறு இவ்வசனங்கள் வேதத்தை வாசிக்க உங்களை உற்சாகப் படுத்துகிறது எனக் கூறுங்கள்.

தேவன் குரலை கேட்பது

ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கு தேவையான தேவ வார்த்தையை பெற்றுக் கொள்ள பசியோடு (மிகுந்த ஆர்வம்) இருக்க வேண்டும்.

 

கீழுள்ள வசனத்தை வாசித்து, எவ்வாறு வேதத்தை வாசிக்க வேண்டும் என கூறுங்கள்.

வேத குறிப்பு எடுப்பதற்கு முன் ஜெபம்.

வேதத்தை வாசிப்பதற்கு முன், “இயேசுவே, இன்று என்னோடு பேசும்” என எளிய ஜெபம் செய்வது நல்லது.

குறிப்பு எடுத்தல்

புதிய ஏற்பாட்டில் இருந்து வாசிக்க தொடங்குங்கள். வேதத்திற்கு ஒரு சிறந்த அறிமுகம் மாற்கு எழுதிய புத்தகமே. எனவே அதிலிருந்து வாசிக்கலாம்.

தேதி:

தலைப்பு:

வசனம்:

குறிப்பு & எளிய ஜெபம்:

நண்பரிடம் கேள்

இந்த வசனத்தின் வழியாக உங்களுக்கு தேவன் என்ன பேசினார்?

வாழ்க்கை நடைமுறை

எவ்வாறு வேத குறிப்பு எடுத்தலை உங்கள் தினசரி வாழ்வின் அங்கமாக பழக்குவது?

மாதிரி ஜெபம்

இன்றைய வேத குறிப்பு நேரத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட காரியங்களுக்காக இந்த நேரத்தில் ஜெபியுங்கள்.

வசனம்

Study Tags.