Building Strong Foundations

மனம் திரும்புதல்


புதிய சிந்தையும், அதைத் தொடர்ந்து புதிய செயல்பாடுகளும் மனந்திரும்புதல் ஆகும். நாம் செல்லும் வழியிலிருந்து விலகி, தேவனின் வழியில் செல்ல, திசை திருப்ப மனப்பூர்வமாக நாம் எடுக்கும் முடிவாகும்.

ஏன் மனந்திரும்புதல் எல்லாவற்றிற்கும் முதல் படியாக உள்ளது?

எது மனந்திரும்புதலை உண்டாக்கும்?

யார் நம்மை அருகே அழைத்து வருவது?

தேவன் உங்களுக்காக செய்தது என்ன?

தேவனுக்கு ஏற்ற துக்கம் எங்கே இட்டுச் செல்கிறது?

நம் பாவத்தை விட்டு விலகும்படி தேவன் நம்மை கண்டித்து உணர்த்துகிறார். குற்றம் சாட்டி நம்மை மனம் திரும்பாமல் செய்வது எதிரியின் வழி. ஆக்கினை தீர்ப்பை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது? ஆக்கினைத் தீர்ப்பு பற்றி வேதம் கூறுவது என்ன?

பொய்யான மனந்திரும்புதல்

யூதாசை குறித்து இவ்வசனத்தில் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்

என்ன நிகழ்ந்தது?

உலகத்திற்கு ஏற்ற துக்கம் எதைக் கொண்டு வருகிறது?

உண்மையான மனந்திரும்புதல்

வழி தவறிய மகனைப் பற்றி இவ்வசனத்தில் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்

.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சில மனதிரும்புதலின் படிகளுக்கு ஏற்ற வசனத்தை குறிப்பிடுங்கள்.

1. தவறு – பேராசை & பிறர் உடைமை மேல் பற்று

2. பாவத்தை உணர்தல்

3. சிந்தையில் மாற்றம்

4. செயலில் மாற்றம்

5. பாவத்தை அறிக்கை செய்தல்

6. சரி செய்தல் – உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்…

நண்பரிடம் கேள்

உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த மனதிரும்புதலைப் பற்றி கூற முடியுமா?

வாழ்க்கை நடைமுறை

உங்கள் வாழ்வை மாற்ற நீங்கள் செய்ய வேண்டிய சில காரியங்கள் என்னென்ன?

மனந்திரும்புதலை எவ்வாறு வாழ்க்கை முறையாக மாற்றுவது?

மாதிரி ஜெபம்

இயேசுவே, உமது மண்ணிப்பிற்காக நன்றி! எனது வழியை விட்டுவிட்டு, நிறை வாழ்விற்கு இட்டுச் செல்லும் உமது வழிக்கு வருகிறேன்!

வசனம்

போதகர் ராட் அவர்களின் கற்பித்தலை யூடுயூபில் இங்கு காணலாம்.
Study Topics