Building Strong Foundations

ஞானஸ்நானம்


வேதம், “மனம் திரும்புதலும், இயேசுவை நம்புவதும் ஒருவரை மீட்கும்” எனக் கூறுகிறது! ஞானஸ்நானம் என்பது இயேசு மீது நாம் கொண்ட நம்பிக்கையை வெளிப்படையாக அறிவிக்கும் செயல். நாம் இயேசுவை ஏற்றுக் கொண்ட பின் செய்ய வேண்டிய முதல் செயல் இதுவே!

புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க மொழியில் இந்த “ஞானஸ்நானம்” (“Baptisma”) என்ற சொல்லுக்கு தண்ணீரில் முக்குதல், மூழ்குதல், குதித்தல் என்று அர்த்தம்.

ஏன் ஞானஸ்நானம்?

இது ஒரு அன்பு கட்டளை!

இயேசு, நம் எல்லோருக்கும் ஒரு முக்கிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார்! அது என்ன?

புதிய கட்டுப்பாட்டின் கீழ் (உரிமை)

நாம் இந்த உலகத்தைச் சேர்ந்து இருந்தோம். இப்போது நாம் இயேசுவிற்கு சொந்தமானவர்கள்.

முன்பு நாம் யாருக்கு கீழ் இருந்தோம்?

இப்போது யாருக்கு கீழ் உள்ளோம்?

நமது புதிய அடையாளம்

ஞானஸ்நானதில், தண்ணீரில் மூழ்கும் பொது நாம் கிறிஸ்துவோடு, ஆவியில் புதைக்கப்படுகிறோம். மீண்டும் எழும் போது, அவருடைய உயிர்த்தெழுதலில் பங்கு கொள்கிறோம். நமது பழைய வாழ்க்கை தண்ணீர் எனும் குழியில் புதைக்கப்படுகிறது. கிறிஸ்துவோடு இணைந்த இந்த புது வாழ்வைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பாவத்தின் பிறப்பிடதை “அணைத்து வைத்தல்”

நாம் ஞானஸ்நானம் பெறும் பொது பாவம் என்ன ஆகிறது?

எப்போதாவது, எங்காவது, யாராவது ஞானஸ்நானம் பெற்றுள்ளர்களா?

பேதுருவும், சீடர்களும் 3000 நபர்களுக்கு ஞானஸ்நானம் அளித்துள்ளார்கள். அதுவும் மறு கணமே!

பாலைவனத்தில், பிலிப்பு எத்தியோப்பிய மந்திரிக்கு ஞானஸ்நானம் அளித்தார். எப்போது? உடனே!

செசாரியாவில், பேதுருவும் மற்ற சகோதரர்களும் கொர்னேலியுவின் வீட்டாருக்கு ஞானஸ்நானம் அளித்தார்கள். எப்போது? அதே நாளில்!

பிலிப்பியில், பவுலும் சீலாவும் பிலிப்பிய சிறை அதிகாரிக்கு ஞானஸ்நானம் அளித்தார்கள். எப்போது? அதே நேரத்தில்!

 

பேதுருவால் ஒரே நாளில் 3000 பேருக்கு ஞானாஸ்தானம் அளிக்க முடியுமா? இது யார் செயல் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

யார் ஞானநாஸ்னம் பெற்றுக் கொண்டார்கள்?

எங்கு?

எப்போது?

யாருடைய பெயரில் ஞானஸ்நானம் அளிக்கப்பட்டது?

ஏன் இயேசுவின் பெயர் ஆற்றல் வாய்ந்தது?

தேவனின் முழு உருவ வடிவே இயேசு. மத்தேயு 28: 19ல், இந்த முழுமை பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என விவரிக்கப்பட்டுள்ளது.

நண்பரிடம் கேள்

ஏன், எங்கு, எப்போது நீங்கள் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டீர்கள்?

வாழ்க்கை நடைமுறை

நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டு, இன்னமும் ஞானஸ்நானம் பெறாமல் இருந்தால், இப்போது பெற்றுக் கொள்ள தயாரா?

மாதிரி ஜெபம்

இயேசுவே, நாங்கள் உம்மீது கொண்ட நம்பிக்கையை வெளிப்படையாக அறிவிக்கும் பொருட்டு ஞானஸ்நானம் எனும் வாய்ப்பை தந்ததற்காக நன்றி! ஞானஸ்நானத்தின் ஆற்றலை அனுபவிக்க எனக்கு உதவும்.

வசனம்

போதகர் ராட் அவர்களின் கற்பித்தலை யூடுயூபில் இங்கு காணலாம்.
Study Tags.