Starting my Relationship with Jesus

வழி தவறிய மகன்



ஒரு தந்தையின் பாசம்

நம்மை எந்த அளவிற்கு அன்பு செய்கிறார் என்று காட்டவும், நாம் ஒருவேளை தவறு செய்து விட்டு திரும்பி வந்தால், எப்படி நம்மை ஏற்றுக் கொள்கிறார் என்பதை உணர்த்தவும் இக்கதையை இயேசு கூறினார்.

தன் மனம் போன போக்கில் சென்ற மகன்

இளைய மகன் எப்படி பட்ட நபர்?

இளைய மகன் என்ன செய்தான்? அவனுக்கு என்ன நடந்தது?

மகன் புத்தி தெளிகிறான்

ஏன் தன் தந்தையின் இல்லத்திற்கு செல்ல முடிவு செய்தான்?

தன் தந்தைக்கும், பரத்திற்கும் எதிராக என்ன பாவம் செய்தான்?

வீட்டில் எப்படிப்பட்ட வரவேற்பை எதிர்பார்த்து இருந்தான்?

மறுபடியும் மகனாகவே ஏற்றுக் கொள்ளப் பட்டான்

தான் பாவம் செய்ததை உணர்ந்த மகன் என்ன செய்தான்?

தந்தை தனது மகனை ஏற்றுக்கொண்டாரா? இது நமக்கு எப்படித் தெரியும்?

தந்தையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நண்பரிடம் கேள்

தேவன் உங்களை மன்னித்து ஏற்றுக் கொண்டாரா? அதைப் பற்றி கூற முடியுமா?

இந்தக் கதையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இந்த கதை நிஜ வாழ்க்கையைப் போன்றதா?

வாழ்க்கை நடைமுறை

தேவனிடம் திரும்பிச் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும்?

இதைப் போன்ற மன்னிப்பை ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?

மாதிரி ஜெபம்

தந்தையே, என்னை எப்போதும் அன்பு செய்து, மன்னித்து, ஏற்றுக் கொண்டதற்காக நன்றி. உமது அன்பு அளப்பரியது!

வசனம்

Study Topics