Strengthening my Relationship with Jesus

ஆபிரகாம்



நம்பிக்கையின் வழி

ஆபிரகாம் “விசுவாசத்தின் தந்தை” என அறியப்படுகிறார். அவர் தேவனை நம்பியாதால் மட்டும் பல அறிய செயல்களைத் தன் வாழ்வில் செய்து முடித்தார்! ஆபிரகாம் நம்பிக்கை நிறைந்தவராய் இருந்ததால், தேவன் அவர் மேல் அவர் மீது பிரியமாய் இருந்தார்; அது மட்டுமல்ல அவரையும் அவர் சந்ததியையும் ஆசி அளித்தார். இயேசுவை நம்புவதால், நாமும் ஆபிரகாமின் வழித் தோன்றல்கள் ஆகிறோம், அவருக்கு கிடைத்த ஆசியை பெற்றுக் கொள்கிறோம். இந்த வாக்குத்தத்தம் நமக்குறியது!

தேவனின் வாக்குத்தத்தம்

தேவன் ஆபிரகாமுக்கு அளித்த வாகுத்ததங்களை பட்டியலிடுங்கள்.

ஏன் ஆபிரகாம் நீதிமானாக கருதப்பட்டார்?

யாரெல்லாம் ஆபிரகாமின் பிள்ளைகள்?

யாரெல்லாம் ஆபிரகாம் வழியாக ஆசீர்வதிக்கப் பட்டுள்ளனர்?

யார் ஆபிரகாமின் வாகுத்தத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்?

தேவனோடு ஆபிரகாமின் உறவு & எவ்வாறு அது நமக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது

எதை மையமாக கொண்டு தேவனோடு ஆபிரகாமின் உறவு இருந்தது?

ஆபிரகாம் எதற்கு தந்தை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது?

தேவனின் வாக்குத்தத்தத்தின் மீது ஆபிரகாம் கொண்ட நம்பிக்கையை எவ்வாறு விவரிப்பீர்கள்?

தேவன் மீது ஆபிரகாம் கொண்ட நம்பிக்கை நமக்கு எதை உணர்த்துகிறது?

தேவனின் எல்லா வாக்குத்தத்தமும் நிறைவேறியது

தேவனின் வாக்குத்தத்தம் எவ்வாறு நிறைவேறியது/ நிறைவேறி கொண்டிருக்கிறது என விவரியுங்கள்!!

தேவனின் வாக்குத்தத்தம் எவ்வாறு நிறைவேறியது என விவரியுங்கள்.

இந்த வாக்குத்தத்தங்கள் யாருக்கு சொந்தம்?

நண்பரிடம் கேள்

எவ்வழியில் ஆபிரகாமின் நம்பிக்கை உங்களை உற்சாகப் படுத்துகிறது?

வாழ்க்கை நடைமுறை

உங்களுக்கு தேவன் தந்த வாகுத்தத்தம் என்ன?

வாழ்வில் எந்த பகுதியில் இன்னமும் நீங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும்?

ஜெபம்

ஆண்டவரே, என் நம்பிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டுமென ஜெபிக்கிறேன். நீர் எனக்கு அளித்த வாக்குத்தத்தங்கள் உறுதியாக நிறைவேறும் என நம்பி அதைப் பற்றிக் கொள்கிறேன்.

வசனம்

Study Topics